இடுகைகள்

காடை வளர்ப்பு மற்றும் விற்பனை- முழுமையான தகவல்

படம்
    காடை வளர்ப்பு   காடை வளர்ப்பு என்பது ஒரு இலாபகரமான மற்றும் வளர்ந்து வரும் தொழிலாகும், இது தொழில் முனைவோர் மற்றும் சிறு அளவிலான விவசாயிகளுக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது. காடை  ஆசியா மற்றும் ஐரோப்பாவை பூர்விகமாகக் கொண்ட சிறிய, கோழிப்பறவைகள், ஆனால் இப்போது உலகம் முழுவதும் காணப்படுகின்றன. புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அவற்றின் சுவையான இறைச்சி மற்றும் முட்டைகளுக்காக அவை மிகவும் மதிக்கப்படுகின்றன.      கோழி வளர்ப்பின் மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது காடை வளர்ப்பு ஒப்பீட்டளவில் எளிமையான மற்றும் குறைந்த செலவில் காடை உயிரியல், வளர்ப்பு, சந்தைப்படுத்துதல் போன்றவற்றை சரியான முறையில் புரிந்து கொண்டால், காடை வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு 15 லச்சம் வரை சம்பாதிக்க முடியும். வெற்றிகரமான கடை வளர்ப்புத் தொழிலைத் தொடங்குவதற்கும் செயல்படுத்துவதற்கு தேவையான அறிவு மற்றும் திறன்களை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பாட நெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. காடை வகைகள்: ஜப்பானிய காடை (Japanese Quail):       ◆ வேகமாக வளரக்கூடியது (சுமார் 6-7 வாரங்களில...

பாக்கு மட்டை தட்டு: தயாரிக்கும் முறை மற்றும் விற்பனை

படம்
  பாக்கு மட்டை தட்டு      திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. சுற்று சூழலை காப்பதில் அந்நாடுகள் ஆர்வம் காட்டி வருவதே இதற்கு காரணம்.      இதற்காக மக்காத பாலித்தீன், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, அதற்க்கு மாற்றாக மக்கும் தன்மையுள்ள பொருட்களை வெளிநாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் தமிழ் நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலகளில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகளுக்கு, வெளிநாடுகளில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.      பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் முறை மற்றும் விற்பனை பற்றிய தகவல்களை இப்பதிவில் பார்ப்போம். இயந்திரத்தின் விலை:      பாக்கு மட்டை தயாரிக்கும் இயந்திரங்களின் விலை அவற்றின் உற்பத்தி திறன் மற்றும் தொழில் நுட்பத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக,      ● அரை தானியங்கி (semi automatic) இயந்திரங்கள்: ₹ 1,80,000 முதல் ₹ 2,25,000 வரை இருக்கலாம். சில இடங்களில் ₹ 1,90,000 ஆக...

வணிக நோக்கில் மருத்துவ மூலிகை பண்ணை உருவாக்குவது எப்படி?

படம்
  மருத்துவ மூலிகை செடிகள்      மருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கி கொள்ள மிக பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.      வணிக நோக்கில் மூலிகை பண்ணை அமைத்து, மூலிகைகளை பதப்படுத்தி விற்பனை செய்வது லாபகரமான முயர்சியாகும். இதற்கு சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்: சந்தை ஆய்வு மற்றும் மூலிகை வகை தேர்வு:      ● சந்தை ஆய்வு: எந்தெந்த மூலிகைகளுக்கு சந்தையில் அதிக தேவை இருக்கிறது என்பதை ஆராய வேண்டும். உள்ளூர் சந்தை, ஆன்லைன் சந்தை, ஏற்றுமதி வாய்ப்புகள் என அனைத்து வழிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.      ● மூலிகை வகை தேர்வு: சந்தையில் தேவை உள்ள மூலிகைகளைத் தேர்வு செய்யவும். உங்கள் பகுதியில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மூலிகைகளைத் தேர்வு செய்யவும். அதிக விளைச்சல் மற்றும் தரமான மூலிகைகளை தேர்வு செய்யவும்.            ● சில பிரபலமான மூலிகைகள்: துளசி, புதினா, இஞ்சி, மஞ்சள், கற்றாழை, வல்லாரை, கற்பூரவல்லி, அஸ்வகந்தா, நிலவேம்பு, திப்பிலி, ஆடாதோடை, செம்பருத்தி. ப...

தண்ணீர் பாட்டில் உற்பத்தி தொழிற்சாலை எப்படி தொடங்குவது?

படம்
  தண்ணீர் பாட்டில்  தண்ணீர் பாட்டில் தயாரிப்பது என்பது ஒரு சிக்கலான செயல்முறையாகும், இதற்க்கு கவனமாக திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் தேவைப்படுகிறது. தண்ணீர் பாட்டில் தொழிற்சாலையைத் தொடங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளன, அவற்றில் சில: தேவையான அனுமதிகள் பெறுதல், பொருத்தமான உற்பத்தி வசதியைத் தேர்ந்தெடுப்பது மற்றும் முடிக்கப்பட்ட பொருளின் தரத்தை உறுதி செய்தல்.      இந்தியாவில் தண்ணீர் பாட்டில் ஆலைகள் பெருகி வருகிறது. மக்களின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் வளர்ந்து வரும் சுகாதார விழிப்புணர்வு காரணமாக பாட்டில் தண்ணீருக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், நிலத்தடி நீர் வளங்கள் மாசுபாடு வதால் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது குறைந்த வருகிறது. கூடுதலாக, மானியங்களை வழங்குவதன் மூலம் அரசாங்கம் மக்களை பாட்டில் தண்ணீரைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.      இப்பொழுது, மினரல் வாட்டர் பாட்டில் ஆலையைத் தொடங்கும்போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணிகளை பார்ப்போம். உரிமம் (License):      ◆ உணவு பாதுகாப்பு மற்றும...

ஊறுகாய் தயாரித்தல்: மற்றும் விற்பனை

படம்
  ஊறுகாய்      தியா மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் ஊறுகாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியர்களுக்குத் தயிர் சாதத்திற்கு ஊறுகாய் என்றால், வட இந்தியர்கள் சப்பாத்திக்கே ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். கிடைக்கும் அனைத்து வகைக் காய்களிலும் உருகாய்கள் தயாரிக்கப்படுகின்றன. புளிப்பு சுவையுடன் கூடிய காய்கள் இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை, மங்காய் ஊறுகாய்கள் இந்தியா முழுவதும் பிரபலமானவை.      இது முறையாக பாதுக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் ஒரு பண்டம். அதே சமயம், கவனக்குறைவாக இருந்தால் ஒரு நாளிலேயே கெட்டுபோய்விடும். ஊறுகாயைக் காற்றுப்புகாத கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களில் அடைத்து வைத்தால் நல்லது. எடுப்பதற்குக் கண்ணாடி பீங்கான் கரண்டிகளைப் பயன்படுத்தினால், ஊறுகாய் விரைவில் கெட்டுப்போகாது. ஈரம் பட்டால் விரைவில் கெட்டு போகும். ஒரு சில ஊறுகாய்களை, எப்பொழுதும் எண்ணெயில் மூழ்கி இருக்குமாறு செய்வதன் மூலம், பூஞ்சை பிடிக்காமல் காக்கலாம். ஊறுகாய் தயாரிப்பு, மூலப்பொருட்கள், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை பற்றிய விரிவான த...

மெயின் வாசக்கால் மற்றும் கதவு: வாஸ்து சாஸ்திரப்படி

படம்
  மெயின் வாசக்கால் மற்றும் கதவு வாஸ்து சாஸ்திரப்படி மெயின் வாசக்கால் மற்றும் மெயின் கதவு அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்: திசை:      ● வீட்டின் பிரதான கதவு வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும்.      ● தெற்கு அல்லது மேற்கு திசைகளை தவிர்க்கவும். இது எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. அளவு:       ● பிரதான கதவு மற்ற கதவுகளை விட பெரியதாகவும், உயரமாகவும் இருக்க வேண்டும்.      ● கதவின் அகலம் மற்றும் உயரம் வீட்டின் அளவு மற்றும் விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும்.      ● பிரதான கதவின் அளவுகள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வடிவமைப்பு:      ● பிரதான கதவு இரண்டு கதவுகளை கொண்டிருப்பது சிறந்தது.      ● கதவு உறுதியான மற்றும் தரமான மரத்தால் செய்யப்படிருக்க வேண்டும்.      ● கதவில் அதிகப்படியான அலங்கார வேலைப்பாடுகள் இருக்கக்கூடாது. கதவின் நிறம்:      ● வெளிர் நிறங்கள், அதாவது வெள்ளை, மஞ்சள் அல்லது பழுப்பு நி...

பப்பாளி சாகுபடியில் அதிக மகசூல் பெற: சிறந்த முறைகள் மற்றும் உத்திகள்

படம்
பப்பாளி சாகுபடி      பழ வகைப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆண்டு முழுவதும் சாகுபடியை மேற்கொள்ளும் வகையில், பப்பாளியைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல மகசூலையும், அதிக லாபத்தையும் ஈட்டலாம்.      பப்பாளி பயிரிடும் முறை மற்றும் விற்பனை முறையை பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளது: பருவம்:      ■ ஆண்டு முழுவதும் பப்பாளி சாகுபடி செய்யலாம், இருப்பினும் ஜூன் முதல் செபடம்பர் வரை உள்ள காலகட்டம் பப்பாளி சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. மண் மற்றும் தட்பவெப்ப நிலை:      ■ பப்பாளி பயிர் பலவகைப்பட்ட மண்ணிலும் வளரக்கூடியது. எனினும், களிமண் நிலத்தில் சாகுபடி செய்யக்கூடாது.      ■ சமவெளி பகுதிகளில், மிதமான வெப்பம் முதல் சற்றே அதிக வெப்பம் வரை உள்ள இடங்களில் பப்பாளி நன்றாக வளரும்.      ■ மலைப் பகுதிகளில், சுமார் 1,200 மீட்டர் உயரம் வரை பப்பாளி பலரும்.      ■ நல்ல வடிகால் வசதி இருப்பது அவசியம், இது தண்டு அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த உதவும். நிலம் தயாரித்தல்:      ■ நிலத்தை 2 அல்லது 3 முறை ...